லிப்ட் கேட்ட பெண்ணை 7 வருடம் சவப்பெட்டியில் அடைத்து வைத்து கற்பழித்த கொடூரன்!

பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவது மின்னல் வேகத்தை எட்டிவிட்டது. அறிவியல் மற்றும் ஃபேஷன் வளர்ச்சி அடையாத சென்ற நூற்றாண்டை காட்டிலும், கடந்த நூற்றாண்டு காலமாக தான் இது வானை எட்டும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. நிர்வாணமாக திரிந்த காலத்தில் கூட இந்தளவு பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் நடந்திருக்குமா என தெரியவில்லை. இன்று ஓங்கி வளர்ந்திவிட்ட சமூகத்தில் தான் கொடூரமான செயல்கள் எக்கச்சக்கமாக நடந்துக் கொண்டிருக்கின்றன…. 7 வருடங்கள்! ஒரு நாள் இரவு பயணித்தின் … Continue reading லிப்ட் கேட்ட பெண்ணை 7 வருடம் சவப்பெட்டியில் அடைத்து வைத்து கற்பழித்த கொடூரன்!